திருப்பல்லவனீசுரம் -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : பல்லவனேசுவரர்
இறைவிபெயர் : சௌந்தர நாயகி
தீர்த்தம் : காவேரி
தல விருட்சம் : மல்லிகை ,புண்ணை ,

 இருப்பிடம்

திருப்பல்லவனீசுரம்
அருள்மிகு ,பல்லவனேசுவரர் திருக்கோயில் ,காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார் அஞ்சல் ,சீர்காழி வட்டம் ,நாகப்பட்டினம் ,மாவட்டம் , , , Tamil Nadu,
India - 609 105

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆர்

எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான்,

மங்கை அங்கு ஓர் பாகம் ஆக,

தார் ஆர் கொன்றை பொன் தயங்கச்

மை சேர் கண்டர், அண்டவாணர், வானவரும்

குழலின் ஓசை, வீணை, மொந்தை கொட்ட,

வெந்தல் ஆய வேந்தன் வேள்வி வேர்

தேர் அரக்கன் மால்வரையைத் தெற்றி எடுக்க,

அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும்

உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர்

பத்தர் ஏத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சுரத்து எம்

 பரசு பாணியர், பாடல் வீணையர்,

பட்டம் நெற்றியர், நட்டம் ஆடுவர், பட்டினத்து

 பவளமேனியர், திகழும் நீற்றினர், பட்டினத்து

 பண்ணில் யாழினர், பயிலும் மொந்தையர்,

பல் இல் ஓட்டினர், பலி கொண்டு

பச்சை மேனியர், பிச்சை கொள்பவர், பட்டினத்து

பைங்கண் ஏற்றினர், திங்கள் சூடுவர், பட்டினத்து

 பாதம் கைதொழ வேதம் ஓதுவர்,

படி கொள் மேனியர், கடி கொள்

பறை கொள் பாணியர், பிறை கொள்

வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்