இறைவன்பெயர் | : | பல்லவனேசுவரர் |
இறைவிபெயர் | : | சௌந்தர நாயகி |
தீர்த்தம் | : | காவேரி |
தல விருட்சம் | : | மல்லிகை ,புண்ணை , |
திருப்பல்லவனீசுரம்
அருள்மிகு ,பல்லவனேசுவரர் திருக்கோயில் ,காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார் அஞ்சல் ,சீர்காழி வட்டம் ,நாகப்பட்டினம் ,மாவட்டம் , , , Tamil Nadu,
India - 609 105
அருகமையில்:
அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆர்
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தைபிரான்,
மை சேர் கண்டர், அண்டவாணர், வானவரும்
குழலின் ஓசை, வீணை, மொந்தை கொட்ட,
வெந்தல் ஆய வேந்தன் வேள்வி வேர்
தேர் அரக்கன் மால்வரையைத் தெற்றி எடுக்க,
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும்
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர்
பத்தர் ஏத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சுரத்து எம்
பட்டம் நெற்றியர், நட்டம் ஆடுவர், பட்டினத்து
பவளமேனியர், திகழும் நீற்றினர், பட்டினத்து
பண்ணில் யாழினர், பயிலும் மொந்தையர்,
பச்சை மேனியர், பிச்சை கொள்பவர், பட்டினத்து