இறைவன்பெயர் | : | சுவேதாரணயேசுவரர்,வெண்காட்டு நாதர் , |
இறைவிபெயர் | : | பிரம்மவித்யா நாயகி |
தீர்த்தம் | : | முக்குளம் ,சூரிய,சந்திர ,அக்னி தீர்த்தங்கள் . |
தல விருட்சம் | : | வடஆலமரம் , |
திருவெண்காடு
அருள்மிகு ,சுவேதாரணியேசுரர்,திருக்கோயில் , திருவெண்காடு அஞ்சல் ,சீர்காழி வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் , , , Tamil Nadu,
India - 609 114
அருகமையில்:
கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும்
பேய் அடையா, பிரிவு எய்தும், பிள்ளையினோடு
மண்ணொடு, நீர், அனல், காலோடு, ஆகாயம்,
விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின்
வேலை மலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்
தண்மதியும் வெய்ய(அ)ரவும் தாங்கினான், சடையின் உடன்;
க்கரம் மாற்கு ஈந்தானும்; சலந்தரனைப் பிளந்தானும்;
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த
கள் ஆர் செங்கமலத்தான், கடல் கிடந்தான்,
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருள் என்னும்
தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்
உண்டாய், நஞ்சை! உமை ஓர்பங்கா! என்று
நாதன்! நம்மை ஆள்வான்! என்று நவின்று
தண் முத்து அரும்பத் தடம் மூன்று
நரையார் வந்து நாளும் குறுகி நணுகாமுன்
பிள்ளைப்பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று
கோள் வித்து அனைய கூற்றம் தன்னைக்
காரியானோடு, கமலமலரான், காணாமை எரி
பாடும் அடியார் பலரும் கூடிப் பரிந்து
விடை ஆர் கொடியான் மேவி உறையும்
மந்திர மறையவர், வானவரொடும், இந்திரன்,
பாலொடு, நெய், தயிர், பலவும் ஆடுவர்
ஞாழலும் செருந்தியும் நறுமலர்ப்புன்னையும் தாழை வெண்குருகு
மண்ணவர் விண்ணவர் வணங்க, வைகலும் எண்ணிய
ஏடு அவிழ் நறுமலர் அயனும் மாலும்
போதியர், பிண்டியர், பொருத்தம் இ(ல்)லிகள் நீதிகள்
நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன், செல்வன்
திருநாவுக்கரசர் (அப்பர்) :பண் காட்டிப் படிஆய தன் பத்தர்க்குக்
கொள்ளி வெந்தழல் வீசி நின்று ஆடுவார்,
ஊன் நோக்கும்(ம்) இன்பம் வேண்டி உழலாதே,
பரு வெண்கோட்டுப் பைங்கண் மதவேழத்தின் உருவம்
கூடினான், உமையாள் ஒருபாகம் ஆய்; வேடனாய்
தரித்தவன், கங்கை, பாம்பு, மதி உடன்;
பட்டம் இண்டை அவைகொடு பத்தர்கள் சிட்டன்,
ஏன வேடத்தினானும் பிரமனும் தான் அவ்(வ்)
பாலை ஆடுவர், பல்மறை ஓதுவர், சேலை
தூண்டு சுடர் மேனித் தூநீறு ஆடி,
பாதம் தனிப் பார்மேல் வைத்த பாதர்;
கொள்ளைக் குழைக் காதின் குண்டைப்பூதம் கொடுகொட்டி
தொட்டு இலங்கு சூலத்தர்; மழுவாள் ஏந்தி,
பெண்பால், ஒருபாகம்; பேணா வாழ்க்கை; கோள்
மருதங்களா மொழிவர், மங்கையோடு; வானவரும் மால்
புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் காணார்,
மாக் குன்று எடுத்தோன்தன் மைந்தன் ஆகி
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி,
இழித்து உகந்தீர், முன்னை வேடம்; இமையவர்க்கும்
படைகள் ஏந்தி, பாரிட(ம்)மும் பாதம்
பண் உளீராய்ப் பாட்டும் ஆனீர்; பத்தர்
குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு,
காதலாலே கருது தொண்டர் காரணத்தீர்
குரவு, கொன்றை, மதியம், மத்தம், கொங்கை