பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஏன வேடத்தினானும் பிரமனும் தான் அவ்(வ்) வேடம் முன் தாழ்ந்து அறிகின்றிலா ஞானவேடன், விசயற்கு அருள்செய்யும் கான வேடன்தன், வெண்காடு அடை, நெஞ்சே!