பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
தரித்தவன், கங்கை, பாம்பு, மதி உடன்; புரித்த புன் சடையான்; கயவர் புரம் எரித்தவன்; மறைநான்கினோடு ஆறு அங்கம் விரித்தவன்(ன்), உறை வெண்காடு அடை, நெஞ்சே!