திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

தரித்தவன், கங்கை, பாம்பு, மதி உடன்;
புரித்த புன் சடையான்; கயவர் புரம்
எரித்தவன்; மறைநான்கினோடு ஆறு அங்கம்
விரித்தவன்(ன்), உறை வெண்காடு அடை, நெஞ்சே!

பொருள்

குரலிசை
காணொளி