பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பற்று அவன், கங்கை பாம்பு மதி உடன் உற்ற வன் சடையான், உயர் ஞானங்கள் கற்றவன், கயவர் புரம் ஓர் அம்பால் செற்றவன், திரு வெண்காடு அடை, நெஞ்சே!