பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பட்டம் இண்டை அவைகொடு பத்தர்கள் சிட்டன், ஆதிழு என்று(ச்) சிந்தை செய்யவே, நட்டமூர்த்தி-ஞானச்சுடர் ஆய் நின்ற அட்டமூர்த்திதன்-வெண்காடு அடை, நெஞ்சே!