பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பரு வெண்கோட்டுப் பைங்கண் மதவேழத்தின் உருவம் காட்டி நின்றான், உமை அஞ்சவே; பெருவெண்காட்டு இறைவன்(ன்) உறையும்(ம்) இடம் திரு வெண்காடு அடைந்து உய்(ம்), மட நெஞ்சமே!