பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கூடினான், உமையாள் ஒருபாகம் ஆய்; வேடனாய் விசயற்கு அருள் செய்தவன்; சேடனார்; சிவனார்; சிந்தை மேய வெண்- காடனார்; அடியே அடை, நெஞ்சமே!