பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நாதன்! நம்மை ஆள்வான்! என்று நவின்று ஏத்தி, பாதம் பல் நாள் பணியும் அடியார் தங்கள் மேல் ஏதம் தீர இருந்தான் வாழும் ஊர்போலும் வேதத்து ஒலியால் கிளி சொல் பயிலும் வெண்காடே.