பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வளை ஆர் முன்கை மலையாள் வெருவ, வரை ஊன்றி, முளை ஆர் மதியம் சூடி, என்றும் முப்போதும் இளையாது ஏத்த இருந்தான்; எந்தை; ஊர்போலும் விளை ஆர் கழனிப் பழனம் சூழ்ந்த வெண்காடே.