பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
ஒளி கொள் மேனி உடையாய்! உம்பர் ஆளீ! என்று அளியர் ஆகி அழுது ஊற்று ஊறும் அடியார் கட்கு எளியான், அமரர்க்கு அரியான், வாழும் ஊர்போலும் வெளிய உருவத்து ஆனை வணங்கும் வெண்காடே.