போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருள் என்னும்
பேதையர்கள் அவர்; பிரிமின்! அறிவு உடையீர்! இது
கேண்மின்;
"வேதியர்கள் விரும்பிய சீர் வியன்திரு வெண்காட்டான்"
என்று
ஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே!