அன்னியூர் (பொன்னூர்) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : ஆபத்சாகயேசுவரர் , அக்னீசுவரார்,இழிகுசாரண்யேசுவரரர்
இறைவிபெயர் : பிருகந்தநாயகி ,பெரியநாயகி ,
தீர்த்தம் : வருணதீர்த்தம் அக்னிதீர்த்தம்
தல விருட்சம் : எலுமிச்சை

 இருப்பிடம்

அன்னியூர் (பொன்னூர்)
அருள்மிகுஆபத்சாகயேசுவரர் திருக்கோயில் ,பொன்னுர -பாண்டூர் அஞ்சல் ,வழிநீடூர் - மயிலாடுதுறை வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 203

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

மன்னி ஊர் இறை; சென்னியார், பிறை

பழகும் தொண்டர், வம்! அழகன், அன்னியூர்க்

நீதி பேணுவீர்! ஆதி, அன்னியூர்ச் சோதி,

பத்தர் ஆயினீர்! அத்தர், அன்னியூர்ச் சித்தர்,

நிறைவு வேண்டுவீர்! அறவன், அன்னியூர் மறை

திருநாவுக்கரசர் (அப்பர்) :

பாறு அலைத்த படுவெண் தலையினன்; நீறு

பண்டு ஒத்த(ம்) மொழியாளை ஓர்பாகம் ஆய்,

பரவி நாளும் பணிந்தவர்தம் வினை துரவை

வேதகீதர்; விண்ணோர்க்கும் உயர்ந்தவர்; சோதி வெண்பிறை

எம்பிரான்; இமையோர்கள் தமக்கு எலாம் இன்பர்

வெந்த நீறு மெய் பூசும் நல்

ஊனை ஆர் தலையில் பலி கொண்டு

காலை போய்ப் பலி தேர்வர்; கண்ணார்,

எரி கொள் மேனியர்; என்பு அணிந்து

வஞ்ச(அ)அரக்கன் கரமும்-சிரத்தொடும்- அஞ்சும் அஞ்சும் ஓர்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்