திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) (திருவாசி) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : மாற்றறிவரதர் ,சமீவனேசுவரர் ,பிரம்மபுரீசுவரர் ,
இறைவிபெயர் : பாலாம்பிகை ,பலசௌந்தரி
தீர்த்தம் : சிலம்பாறு ,
தல விருட்சம் : வன்னி

 இருப்பிடம்

திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி) (திருவாசி)
அருள்மிகு ,மாற்றறிவரதர் திருக்கோவில் ,திருவாசி ,அஞ்சல் ,வழி,பிச்சாண்டார் கோயில் ,திருச்சி மாவட்டம் , , Tamil Nadu,
India - 621 216

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

துணி வளர் திங்கள் துளங்கி விளங்க,

கலை புனை மானுரி-தோல் உடை ஆடை;

வெஞ்சுடர் ஆடுவர், துஞ்சு இருள்; மாலை

கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, கனல்

மாந்தர் தம் பால் நறுநெய் மகிழ்ந்து

நீறு மெய் பூசி, நிறை சடை

பொங்கு இள நாகம், ஓர் ஏகவடத்தோடு,

ஏ வலத்தால் விசயற்கு அருள்செய்து, இராவணன்தன்னை

மேலது நான்முகன் எய்தியது இல்லை, கீழது

நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர், அவர்

அகம் மலி அன்பொடு தொண்டர் வணங்க,

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

 வைத்தனன் தனக்கே, தலையும் என்

“அன்னையே!” என்னேன்; “அத்தனே!” என்னேன்; “அடிகளே

உற்றபோது அல்லால் உறுதியை உணரேன்; “உள்ளமே

நாச் சில பேசி, “நமர் பிறர்”

வரிந்த வெஞ்சிலையால் அந்தரத்து எயிலை வாட்டிய

செடித் தவம் செய்வார் சென்றுழிச் செல்லேன்;

கையது கபாலம்; காடு உறை வாழ்க்கை;

நிணம் படும் உடலை நிலைமை என்று

குழைத்து வந்து ஓடிக் கூடுதி, நெஞ்சே!

 துணிப்படும் உடையும் சுண்ண வெண்நீறும்

ஒருமையே அல்லேன், எழுமையும் அடியேன்; அடியவர்க்கு

ஏசின அல்ல; இகழ்ந்தன அல்ல; “எம்பெருமான்!”


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்