பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பெற்று இருந்தாரையும் பேணார் கயவர்கள் உற்று இருந்தாரை உளைவன சொல்லுவர் கற்று இருந்தார் வழி உற்று இருந்தார் அவர் பெற்று இருந்தார் அன்றி யார் பெறும் பேறே.