பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஓர் எழுத்து ஒரு பொருள் உணரக் கூறிய சீர் எழுத்தாளரைச் சிதையச் செப்பினோர் ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்து அங்கு ஓர் உகம் வாரிடைக் கிருமியாய் மாய்வர் மண்ணிலே.