பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
பற்றி நின்றார் நெஞ்சில் பல்லிதான் ஒன்று உண்டு முற்றிக் கிடந்தது மூக்கையும் நாவையும் தெற்றிக் கிடந்தது சிதைக்கின்ற சிந்தையுள் வற்றாது ஒழிவது மாகமை ஆமே.