பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
வல்வகை யாலும் மனையிலும் மன்றிலும் பல்வகை யாலும் பயிற்றிப் பதம் செய்யும் கொல்லையில் நின்று குதி கொள்ளும் கூத்தனுக்கு எல்லை இல்லாத இலயம் உண்டாமே.