பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
மூலத் துவாரத்தை ஒக்கரம் இட்டு இரு மேலைத் துவாரத்தின் மேல் மனம் வைத்து இரு வேல் ஒத்த கண்ணை வெளியில் விழித்து இரு காலத்தை வெல்லும் கருத்து இது தானே.