பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
ஒருக்கால் உபாதியை ஒண் சோதி தன்னைப் பிரித்து உணர் வந்த உபாதிப் பிரிவைக் கரைத்து உணர்வு உன்னல் கரைதல் உள் நோக்கால் பிரத்தி ஆகாரப் பெருமையை அது ஆமே.