திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உந்திச் சுழியின் உடன் நேர் பிராணனைச்
சிந்தித்து எழுப்பிச் சிவ மந்திரத்தினால்
முந்தி முகட்டின் நிறுத்தி அபானனைச்
சிந்தித்து எழுப்பச் சிவன் அவன் ஆமே.

பொருள்

குரலிசை
காணொளி