பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
நான் கண்ட வன்னியும் நாலு கலை ஏழும் தான் கண்ட வாயுச் சரீரம் முழுதொடும் ஊன் கண்டு கொண்ட உணர்வும் மருந்து ஆக மான் கன்று நின்று வளர்கின்ற வாறே.