திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நான் கண்ட வன்னியும் நாலு கலை ஏழும்
தான் கண்ட வாயுச் சரீரம் முழுதொடும்
ஊன் கண்டு கொண்ட உணர்வும் மருந்து ஆக
மான் கன்று நின்று வளர்கின்ற வாறே.

பொருள்

குரலிசை
காணொளி