திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருஇருக்குக்குறள்

கருதார் புரம் எய்வர்; எருதே இனிது ஊர்வர்;
மருதே இடம் ஆகும்; விருது ஆம், வினை தீர்ப்பே.

பொருள்

குரலிசை
காணொளி