பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
காதுப் பொன் ஆர்ந்த கடுக்கன் இரண்டு சேர்த்து ஓதும் திரு மேனியுள் கட்டு இரண்டுடன் சோதனை செய்து துவா தெச மார்க்கர் ஆய் ஓதி இருப்பார் ஒரு சைவர் ஆகுமே.