பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு படர் வினை பற்று அறப் பார்த்துக் கை வைத்து நொடியின் அடி வைத்து நுண் உணர்வு ஆக்கிக் கடிய பிறப்பு அறக் காட்டினன் நந்தியே.