பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
புறமே திரிந்தேனைப் பொன் கழல் சூட்டி நிறமே புகுந்து என்னை நின்மலன் ஆக்கி அறமே புகுந்து எனக்கு ஆரமுது ஈந்த திறம் ஏது என்று எண்ணித் திகைத்து இருந்தேனே.