பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
எட்டுத் திசையும் இறைவன் அடியவர்க்கு அட்ட அடிசில் அமுது என்று எதிர் கொள்வர் ஒட்டி ஒரு நிலம் ஆள்பவர் அந்நிலம் விட்டுக் கிடக்கில் விருப்பு அறியாரே.