பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அச்சிவன் உள் நின்ற அருளை அறிந்தவர் உச்சியம் போது ஆக உள் அமர் கோவிற்குப் பிச்சை பிடித்து உண்டு பேதம் அற நினைந்து இச்சை விட்டு ஏகாந்தத்து ஏறி இருப்பரே.