பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
தூ நெறி கண்ட சுவடு நடு எழும் பூ நெறி கண்டது பொன் அகம் ஆய் நிற்கும் மேல் நெறி கண்டது வெண்மதி மேதினி நீ நெறி கண்டுள நின் மலன் ஆமே.