பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கோல வரைக் குடுமி வந்து, குவலயத்துச் சால அமுது உண்டு, தாழ் கடலின் மீது எழுந்து, ஞாலம் மிக, பரி மேற்கொண்டு, நமை ஆண்டான்; சீலம் திகழும் திரு உத்தரகோசமங்கை, மாலுக்கு அரியானை வாய் ஆர நாம் பாடி, பூலித்து, அகம் குழைந்து பொன் ஊசல் ஆடாமோ.