பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
முன்னை வினைவரின் முன் உண்டே நீங்குவர் பின்னை வினைக் கணார் பேர்ந்து அறப் பார்ப்பார்கள் தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் நன்மை இல் ஐம்புலன் நாடலினாலே.