திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆனத்து ஆடிப் பின் நவக் கூத்து ஆடிக்
கானத்து ஆடிக் கருத்தில் தரித்து ஆடி
மூனச் சுழுனையுள் ஆடி முடிவு இல்லா
ஞானத்துள் ஆடி முடித்தான் என் நாதனே.

பொருள்

குரலிசை
காணொளி