திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

விசும்பு ஒன்று தாங்கிய மெய்ஞ் ஞானத்து உள்ளே
அசும்பின் நின்று ஊறிய தார் அமுதாகும்
பசும் பொன் திகழும் படர் சடை மீதே
குசும்ப மலர்க் கந்தம் கூடி நின்றானே.

பொருள்

குரலிசை
காணொளி