பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
பித்தன் என்று, எனை உலகவர் பகர்வது ஓர் காரணம் இது கேளீர்: ஒத்துச் சென்று, தன் திருவருள் கூடிடும் உபாயம் அது அறியாமே, செத்துப்போய், அரு நரகிடை வீழ்வதற்கு ஒருப்படுகின்றேனை, அத்தன், ஆண்டு, தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே!