பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
சேரக் கருதி, சிந்தனையைத் திருந்த வைத்து, சிந்திமின்; போரில் பொலியும் வேல் கண்ணாள் பங்கன், புயங்கன், அருள் அமுதம் ஆரப் பருகி, ஆராத ஆர்வம் கூர அழுந்துவீர்! போரப் புரிமின் சிவன் கழற்கே, பொய்யில் கிடந்து புரளாதே.