திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

போதும் பெறாவிடில் பச்சிலை

உண்டு; புனலுண்டெங்கும்

ஏதும் பெறாவிடில் நெஞ்சுண்டன்

றேஇணை யாகச்செப்பும்

சூதும் பெறாமுலை பங்கர்தென்

தோணி புரேசர்வண்டின்

தாதும் பெறாத அடித்தா

மரைசென்று சார்வதற்கே.

பொருள்

குரலிசை
காணொளி