திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காரணம் கண் நுதற்கு அன்பர் என்னவே
வாரம் ஆகி மகிழ்ந்து அவர் தாள் மிசை
யாரும் அன்பொடு வீழ்ந்து அஞ்சலி முகிழ்த்து
ஈர நன் மொழி எய்த இசைத்து உள்ளார்.

பொருள்

குரலிசை
காணொளி