பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
சொல்லானை, சுடுகணையால் புரம்மூன்று எய்த வில்லானை, வேதமும் வேள்வியும் ஆனானை, கொல் ஆனை உரியானை, கோழம்பம் மேவிய நல்லானை, ஏத்துமின், நும் இடர் நையவே!