கோழம்பம் (அருள்மிகு கோகிலேசுவரர் /கோழம்பநாதர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : கோகிலேசுவரர் ,கோழம்பநாதர்
இறைவிபெயர் : சௌந்தரநாயகி
தீர்த்தம் :
தல விருட்சம் :

 இருப்பிடம்

கோழம்பம் (அருள்மிகு கோகிலேசுவரர் /கோழம்பநாதர் திருக்கோயில் )
அருள்மிகு , கோகிலேசுவரர் / கோழம்பநாதர் திருக்கோயில் ,திருகுழம்பியம்,- எஸ் புத்தூர் அஞ்சல்
,வழி ,கும்பகோணம் ,திருவிடைமருதூர் வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 612 206

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

நீற்றானை, நீள்சடைமேல் நிறைவு உள்ளது ஓர்

மைஆன கண்டனை, மான்மறி ஏந்திய கையானை,

ஏதனை, ஏதம் இலா இமையோர் தொழும்

சடையானை, தண்மலரான் சிரம் ஏந்திய விடையானை,

காரானை, கடி கமழ் கொன்றைஅம்போது அணி

பண்டு ஆலின்நீழலானை, பரஞ்சோதியை, விண்டார்கள்தம் புரம்மூன்று

சொல்லானை, சுடுகணையால் புரம்மூன்று எய்த வில்லானை,

வில் தானை வல் அரக்கர் விறல்

நெடியானோடு அயன் அறியா வகை நின்றது

புத்தரும், தோகைஅம்பீலி கொள் பொய்ம்மொழிப் பித்தரும்,

தண்புனல் ஓங்கு தண் அம் தராய்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டிப் போய்

கயிலை நல்மலை ஆளும் கபாலியை, மயில்

வாழும் பான்மையர் ஆகிய வான் செல்வம்-

பாடல் ஆக்கிடும், பண்ணொடு, பெண் இவள்;

தளிர் கொள் மேனியள் தான் மிக

நாதர் ஆவர், நமக்கும் பிறர்க்கும், தாம்-

முன்னை நான் செய்த பாவம் முதல்

ஏழைமாரிடம் நின்று, இருகைக்கொடு, உண் கோழைமாரொடும்

அரவு அணைப் பயில் மால், அயன்,

சமர சூரபன்மாவைத் தடிந்த வேல் குமரன்

துட்டன் ஆகி, மலை எடுத்து, அஃதின்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்