பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
துட்டன் ஆகி, மலை எடுத்து, அஃதின் கீழ்ப் பட்டு, வீழ்ந்து, படர்ந்து, உய்யப்போயினான் கொட்டம் நாறிய கோழம்பத்து ஈசன் என்று இட்ட கீதம் இசைத்த அரக்கனே.