பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
முன்னை நான் செய்த பாவம் முதல் அற, பின்னை நான் பெரிதும்(ம்) அருள் பெற்றது- அன்னம் ஆர் வயல் கோழம்பத்துள்(ள்) அமர் பின்னல் வார் சடையானைப் பிதற்றியே.