பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
தளிர் கொள் மேனியள் தான் மிக அஞ்ச, ஓர் பிளிறு வாரணத்து ஈர் உரி போர்த்தவன் குளிர் கொள் நீள் வயல் கோழம்பம் மேவினான்; நளிர் கொள் நீர், சடைமேலும் நயந்ததே.