பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
ஏழைமாரிடம் நின்று, இருகைக்கொடு, உண் கோழைமாரொடும் கூடிய குற்றம் ஆம்- கூழை பாய் வயல் கோழம்பத்தான் அடி ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே.