பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வாழும் பான்மையர் ஆகிய வான் செல்வம்- தாழும் பான்மையர் ஆகித் தம் வாயினால்- தாழம் பூமணம் நாறிய தாழ் பொழில் கோழம்பா! என, கூடிய செல்வமே.