பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வெறி ஆர் மலர்க்கொன்றைஅம்தார் விரும்பி; மறி ஆர் மலைமங்கை மகிழ்ந்தவன் தான்; குறியால் குறி கொண்டவர் போய்க் குறுகும் நெறியான் நெல்லிக்காவுள் நிலாயவனே.