பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை, "என் அத்தா!" என, வாங்கி அது உண்ட கண்டன்; மனத்தால் சமண்சாக்கியர் மாண்பு அழிய நினைத்தான் நெல்லிக்காவுள் நிலாயவனே.