பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
எத்தன்மையர் ஆயினும் ஈசனுக்கு அன்பர் என்றால் அத் தன்மையர் தாம் நமை ஆள்பவர் என்று கொள்வார்; சித்தம் தெளியச் சிவன் அஞ்சு எழுத்து ஓதும் வாய்மை நித்தம் நியமம் எனப் போற்றும் நெறியில் நின்றார்.