பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நீர் ஆரும் சடையாரை நீடுமன ஆலயத்துள் ஆராத அன்பினால் அர்ச்சனை செய்து அடியவர்பால் பேராத நெறி பெற்ற பெருந்தகையார் தமைப்போற்றிச் சீர் ஆரும் திரு நீடூர் முனை அடுவார் திறம் உரைப்பாம்.