பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உள்ளும் புறம்பும் குலமரபின் ஒழுக்கம் வழுவா ஒருமை நெறி கொள்ளும் இயல்பில் குடி முதலோர் மலிந்த செல்வக் குலபதி ஆம்; தெள்ளும் திரைகள் மதகு தொறும் சேலும் கயலும் செழுமணியும் தள்ளும் பொன்னி நீர் நாட்டு மருகல் நாட்டுத் தஞ்சாவூர்.