பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
கலை வாழும் அம் கையீர்! கொங்கை ஆரும் கருங்கூந்தல் அலை வாழும் செஞ்சடையில், அரவும் பிறையும் அமர்வித்தீர்! குலைவாழை கமுகம் பொன்பவளம் பழுக்கும் குடவாயில், நிலை வாழும் கோயிலே கோயில் ஆக நின்றீரே.